Wednesday, June 10, 2009

பெண் !!!


தாயை பிரிந்து

தந்தையை மறந்து

யாருக்கோ ஒருத்தருக்கு !

மனைவி ஆகையில்

மனது வலித்தது !

யாருக்கோ ஒருத்திக்கு

தாயாகையில்

வயிறு வலித்தது !

எல்லாம் மறைந்து

கண்நீர் மலையாய்

கழுத்தில் விழுந்தது

அவள் 'அம்மா '

என்கையில்!!!